இந்தியா
India news thina tamil
நித்யானந்தா கைலாசா எங்கே இருக்கு? காட்டிக்கொடுத்த வீடியோ! நித்தி அரெஸ்ட் எப்போது?
Main Editor - 0
நித்யானந்தா கைலாசா நியாபகமிருக்கா? கரோனா காலத்தில் மறந்து போயிருந்ததை, லாக்டவுன் தளர்ந்து, விமான சர்வீஸ்கள் மெல்ல தொடங்கி, தடுப்பூசிகளும் வரும் நேரத்தில் கைலாசாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறார் நித்யானந்தா.nithyananda island locationசமீபத்தில் அவர் ஒரு...
புதிய வகை கொரோனா தொற்றுடன் இந்தியாவில் மேலும் 04 பேர் அடையாளம்…!!
உலக நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுடன் மேலும் 04 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய இந்த வகை கொரோனா தொற்றுடன் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.குறித்த நபர்களுடன் தொடர்பை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் முடிவிற்கு எதிர்ப்பு! போயஸ் வீட்டிற்கு முன் ரசிகர்கள் செய்த செயல்
நடிகர் ரஜினி அரசியல் விலகல் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் அவரது போயஸ்கார்டன் வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, இன்று அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு ரசிர்களை கலக்கத்தில் ஆழ்த்தினார்.தனது இந்த முடிவிற்கு உடல்நிலையே காரணம் என குறிப்பிட்ட நடிகர் ரஜினி, இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை…
ரஜினி அரசியலில் இருந்து விலகியது குறித்து… சீமான் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
நடிகர் ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினி, நான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், என்னை நம்பி வந்தவர்களை பலிகாடாக ஆக்க விரும்பவில்லை எனவும், உடல் நிலை போன்ற காரணங்களினாலும் இந்த முடிவை நான் வேதனையுடன் எடுத்துள்ளதாக, இன்று காலை அறிவித்தார்.இவரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
பிரித்தானியாவிலிந்து இந்தியா திரும்பிய 19 பேருக்கு கொரோனா; புதிய வகை வைரஸாக இருக்குமா என சோதனை
இந்தியாவில் டெல்லி அரசாங்கம் வீடு வீடாக சென்று, பிரித்தானியாவிலிருந்து திரும்பிய நபர்களை கோவிட் -19 சோதனை நடத்திவருகிறது. அதில், இதுவரை 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 வரை பிரித்தானியாவிலிருந்து இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 13,000-க்கும் மேற்பட்டவர்களில் மொத்தம் 19 பயணிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.11 பேர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே நேர்மறையாக சோதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் வீடு…
பிரித்தானியாவில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! நேற்று மட்டும் 1009 பாதிப்பு என அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருந்து திரும்பிய 3 பேர் உட்பட மொத்தம் தமிழகத்தில் நேற்று மட்டும் 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.இதன் காரணமாக அங்கு உரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு…
நடிகர் ரஜினிகாந்த் அப்போலோவிலிருந்து டிஸ்சார்ஜ்! “உடல்நிலை சீரானது” என மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இந்திய மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.டிசம்பர் 14 முதல், ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் தமிழ் படமான 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் மும்முரமாக இருந்தார். படப்பிடிப்பின்போது, நான்கு குழு உறுப்பினர்கள் இந்த வார தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு படக்குழுவினர் அனைவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.நடிகர் ரஜினிகாந்தும் சோதனை செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 22-ஆம் தேதி அவரது சோதனை…
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது நிச்சயமாக இலவசமாக தரப்படும்! சீமான் கொடுத்த வாக்குறுதி
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.தமிழகத்தில் இப்போது நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.இந்த தைரியத்தின் காரணமாக, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப்போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.இதற்காக பரப்புரையில் இருக்கும் சீமான் இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள நாம் தமிழர்…
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது.அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.ஆனால் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.இந்த நிலையில் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக அப்பல்லோ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.ரத்த அழுத்த…
காதலியை தனியாக அழைத்துச் சென்று.. கொன்று புதரில் வீசிய காதலன்! விசாரணயில் சொன்ன காரணம்
இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணை, அவரது முன்னாள் காதலன் தீ வைத்து எரித்த சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. 19 வயதான இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் சினேகலதா, கொத்தனால் வேலை செய்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை…
வங்கி அதிகாரியை கொன்று 12 துண்டுகளாக வெட்டி நொறுக்கிய நண்பர்கள்: வெளியான அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தனியார் வங்கி அதிகாரி ஒருவரை கொன்று 12 துண்டுகளாக வெட்டி நொறுக்கிய நிலையில் பெட்டி ஒன்றில் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.மராட்டிய மாநிலம் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயது சுஷில்குமார் என்பவரின் சடலத்தையே பெட்டிக்குள் வெட்டி நொறுக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெரல் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சுஷில்குமாரின் நண்பரான சார்லஸ்(41) அவரது மனைவி சலோமி(31) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கடந்த 12 ஆம் திகதி…
5க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட சித்ராவின் கணவர்! விடிய விடிய போதை… திடுக்கிடும் புதிய தகவல்கள்
சித்ராவின் கணவர் ஹேம்நாத் 5 க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சித்ரா தற்கொலை வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் சில தினங்களுக்கு முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.ஆரம்பத்தில் தொழில் அதிபர் என நம்பி ஹேமந்தின் காதல் வலையில் விழுந்துள்ளார் நடிகை சித்ரா.சீரியலில் முல்லை - கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன திறமையை காட்டுவதற்காக காட்டிய நெருக்கம் அவர்களுக்குள் இறுக்கமாகி விடுமோ என்று…