ருவாண்டாவில் பரவும் கொடிய மார்பர்க் வைரஸ்: அறிகுறிகள், பரவல் வழிகள், மற்றும் பாதுகாப்பு முறைகள்
கொடிய வைரஸ் ருவாண்டாவில் பரவல்: மரணத்தை உண்டாக்கும் மார்பர்க் வைரஸ் பற்றிய முழுமையான விவரங்கள்
சமீபத்தில் ருவாண்டாவில் மார்பர்க் வைரஸ் பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 15 உயிர்களை பறித்துள்ளதாக கூறப்படும் இந்த வைரஸ்,...
LONDON:Hainault-லில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 14 வயதுச் சிறுவன் .
பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் அதிர்ச்சி
வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும்...
CHINA:கனமழை காரணமாக சாலை இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!30 பேர் படுகாயம் ..
சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு...
2024: ஆஹா… மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண் – யார் இந்த அழகி?
ஆணழகன் போட்டிகள், அழகிப் போட்டிகள் உலகெங்கும் பல்வேறு பட்டங்களின் பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படுவதன் மாடல் உலகில் பெரும் கவனமும்...
ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த 8 வயது சிறுவன்… பின்னணி என்ன?
அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது....
10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை! மருத்துவர்கள் ஆச்சரியம்
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 சென்டிமீற்றர் அளவு வாலுடன் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆண் குழந்தை
சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது....
கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்
கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில்...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்
கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை...