ரஷ்யாவில் சேவையை நிறுத்திய டிக்டோக் TikTok செயலி (PHOTO)
ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக டிக்டோக் TikTok செயலி நிறுவனம் அறிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "போலி செய்திகளுக்கு" 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை...
ரஷ்ய படையினரை கல்லறை வரை தமது படைகள் கொண்டு செல்லும்! உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை...
போர் நிறுத்தத்தையும் பொருட்படுத்தாத ரஷ்யா! தொடர்ந்தும் எறிகனை தாக்குதல்! (காணொளி)
போர் நிறுத்த அறிவித்தலுக்கு மத்தியிலும்; உக்ரைன் நகரில் ரஷ்ய படைகள் தொடர்ந்தும் எறிகனை வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் துறைமுக நகரம் "மிகவும் கடினமான முற்றுகை நிலையில்" இருப்பதாக முதல்வர்...
ரஷ்ய கூலிப்படையின் குறியிலிருந்து 3 முறையாக உயிர் தப்பிய உக்ரைன் அதிபர்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.உக்ரைன் தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட...
ரஷ்யாவில் பேஸ்புக் – டுவிட்டருக்கு தடை! – புடின் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கான அணுகலைத் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நடவடிக்கை ரஷ்ய குடிமக்களுக்கு உக்ரைனில் உள்ள மோதல்கள் பற்றிய தகவல் மற்றும் செய்திகளின் வெளிப்புற ஆதாரங்களை...