மாணவிகளுக்காக பிரான்ஸ் எடுத்துள்ள பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை: வாக்குறுதியை நிறைவேற்றினார் மேக்ரான்
மாணவிகளுக்காக மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.கடந்த டிசம்பரில், மாதவிடாய் வறுமை என்னும் பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்திருந்தார்.அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், மாதவிடாய் தயாரிப்புகளை வாங்க இயலாத மாணவிகளுக்காக அவற்றை இலவசமாகவே வழங்கத் துவங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.இது குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்த பிரான்ஸ் உயர் கல்வி அமைச்சரான Frederique Vidal, மாதவிடாய் தயாரிப்புகளை விநியோகிக்கும் இயந்திரங்கள் வரும் வாரங்களில் மாணவிகள்…
இந்தியாவில் அரசியல் பிரமுகர் கொலை… கனடாவில் தீடப்பட்ட சதித்திட்டம்: பொலிசார் தகவல்
இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.கடந்த வியாழனன்று (18.2.2021), அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர், தனது வீட்டுக்கருகே சுடப்பட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக Gurvinder Pal, Sukhwinder Singh மற்றும் Saurabh Verma என்னும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த கைது சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த பொலிசார்,…
பிரான்சின் 63 கடலோர நகரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தென் கிழக்கு பிரெஞ்சு மாவட்டமான Alpes-Maritimes அதிகாரிகள் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.அதன்படி, பிரான்சின் 63 கடலோர நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, வார இறுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்படுகிறது.அதன்படி, மக்கள் வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.இப்போதைக்கு, இந்த விதி அடுத்த இரண்டு வார இறுதி நாட்களுக்கு அமுலில் இருக்கும் என…
22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தும் விசித்திர தம்பதிகள்! காரணம் என்ன?
கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சா க்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.இந்த தம்பதிகள் கொலம்பியாவின் போ தை பொருட்கள் அதிகமாக விற்பனை...
அமெரிக்க எல்லைகளில் கொரோனா சோதனையை தொடங்கும் கனடா; விதிகளை மீறினால் 750,000 டொலர் அபராதம்!
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை COVID-19 PCR சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் COVID-19 சோதனையை நிர்வகிப்பதாக கனடா…
உறவினருடன் நடந்து சென்ற பள்ளி மாணவி… நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட முட்புதரில் சடலமாக கிடந்த சோகம்
Main Editor - 0
பள்ளி மாணவி.: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மகள் ரேஷ்மா(17) இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச்சென்ற மாணவி,...
பிரான்சில் முக்கிய நகரங்களில் இறுகும் கட்டுப்பாடுகள்…!
பிரான்சில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாவது தேசிய ஊரடங்கும் நிராகரிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை, சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஒப்புக் கொண்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நைஸில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு விஜயம் செய்தபோது, கூறிய அவர், பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் மற்ற இடங்களை விட மிக…
இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற இளைஞர்: நடுங்க வைத்த சம்பவம்
Main Editor - 0
#Mumbai
#Crime
#Investigationஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி.தலையில் பலத்த காயமுடன் மீட்கப்பட்ட இளம் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து...
பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்… பிரான்ஸ் இயற்றியுள்ள புதிய சட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நாடு
ஏற்கனவே பிரான்சுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் உரசல்கள் காணப்படும் நிலையில், பாகிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்லாமியர்களுக்கெதிரான பாகுபாட்டு அணுகுமுறையை சட்டங்களாக ஆக்கவேண்டாம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அதிபரான Arif Alvi, அப்படி செய்யமுயன்றால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பிரான்ஸ் தலைமையை எச்சரித்துள்ளார்.தீவிரவாதத்திற்கெதிரான மசோதா ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.நீங்கள் (பிரான்ஸ்), மக்களை ஒன்று சேர்க்கவேண்டுமேயொழிய,…
கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியர்: பல்வேறு தரப்பினர் புகழாரம்
கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியருக்கு தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை புகழாரம் செலுத்திவருகின்றனர்.கனடாவின் North Battleford பகுதியில் செவிலியராக பணி புரிந்தவர், கேரளாவைச் சேர்ந்த டாம் தாமஸ் (34).மருத்துவமனையில் பணிபுரிந்த தாமஸுக்கு கொரோனா தொற்றியதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.தாமஸுக்கு மெரின் ஜார்ஜ் என்ற மனைவியும், 18 மாத பெண்…
வேறு நாட்டில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரர் ஆன நபர் மரணம்! அர்ப்பணிப்பான மனிதர் என புகழஞ்சலி
கனடாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஆண்ட்ரீஸ் அபோஸ்டோலோபவுலஸ் தனது 69வது வயதில் காலமானார்.கிரீஸ் நாட்டில் பிறந்த ஆண்ட்ரீஸ் தனது டீன் ஏஜ் பருவத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.கனடாவில் தொழிலாளியாக பணியை தொடங்கிய அவர் பின்னர் துப்புரவு நிறுவனம் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பை உற்பத்தி வணிகத்தை செய்தார்.இதன்பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். தனது திறமையாலும், கடினமான உழைப்பாலும் ஆண்ட்ரீஸ் பெரும் கோடீஸ்வரராக ஆனார். அவரின் சொத்து மதிப்பு $4 பில்லியன் என்ற அளவுக்கு ஆனது.இந்த நிலையில் ஆண்ட்ரீஸ்…
சர்வதேச சுற்றுலா பயணிகளே… தயவுசெய்து எங்கள் நகரத்திற்கு வராதீர்கள்! பிரபல பிரான்ஸ் நகர மேயர் முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் நகரமான நைஸில் சுற்றுலா பயணிகள் குவிவதை தடுக்க வார இறுதி நாளில் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என அந்நகர மேயர் Christian Estrosiஅழைப்பு விடுத்துள்ளார்.நைஸ் நகரம் பிரான்சில் மிக உயர்ந்த கொரோனா நோய்த்தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது.அந்நகரில் 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் வாரத்திற்கு 740 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, தேசிய சராசரியை விட இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே நைஸ் நகரில் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து இந்த வார இறுதியில்…