தற்போது பெற்றோர்களை ஏமாற்றுவதற்கு இன்றைய காலத்து பிள்ளைகள் எந்த எல்லைக்கும் செல்கிறது என்பதே இக்காணொளியாகும்.
16 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மாவினை கடுப்பேற்றி செருப்பால் அடிவாங்கியுள்ளான். ஏனென்றால் மகன் கூறிய விடயம் அப்படிப்பட்டதாகும்.
ஆம் தான் செய்த தவறால் தனது தோழி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அவரிடம் கதைப்பதற்கு தனது அம்மாவிடம் போனையும் கொடுத்துள்ளான். இவை எல்லாம் உண்மை இல்லை என்று அறியாத தாயோ அவனை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.



