யாருக்கு தான் சளி தொல்லை இல்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை சளி பிரச்சினையால் அன்றாடம் அவதிப்படுவோர் நிறைய பேர் உள்ளனர்.
சளி தொல்லையை அவ்வளவு சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
நுரையீரலில் உண்டாக கூடிய சளியானது பல்வேறு மோசமான மாற்றங்களை நேரடியாக ஏற்படுத்தும்.
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் முறையாக செயல்படுவதில் நுரையீரல் முக்கிய பங்கை வகிக்கிறது. இயற்கை முறையில் நெஞ்சு சளியை கரைத்து நுரையீரலை சுத்தமாக்க வழியுண்டு இதனை பின் பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.



