இலங்கையில் யாழ்பாண மக்களின் உணவுக்கே தனிச்சுவை உண்டு.
ஏனெனில் இவர்கள் பல வகை இயற்கை பொருட்களை அரைத்து, இடித்து மசாலா தயாரித்து ஆரோக்கிய முறையில் உணவு தயார் செய்கின்றார்.
அதிலும் பிரசித்தி பெற்றது ஆட்டுக்கறியே. இதனை இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாகவும், சுவையாகவும் இருக்கும்.
அந்தவைகயில் தற்போது ருசியான ஆட்டுக்கறி குழம்பு செய்வது எப்படி இந்த காணொளி மூலம் பார்த்து கொள்ளுவோம்.



