அனைவரும் எதிர்பார்த்தப்படி மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி போனதால் வருத்தத்தில் இருந்து ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
கொரோனா காலத்தில் மாஸ்டர் படக்குழு பலரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று கூறி பல விதமான பதிவுகளை வெளியீட்டு இருந்தனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது வரை பெரிதும் குறைவில்லை என்று கூறி, ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் மற்றும் நடிகை மாளவிகா மோகனனை கலாய்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.



