Tamilan nnnn
அனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review
ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...
ரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ், எந்த தியேட்டர் தெரியுமா? இதோ
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...
மாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்…JD மாஸ் பண்ணிட்டாருப்பா…
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...
பிரான்சில் நோயாளிகளுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி விவரங்கள் அறிவிக்கப்படுமா? சுகாதார அமைச்சர் விளக்கம்
பிரான்சில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் தடுப்பூசி விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போடப்பட்டு வருகிறது.ஆனால், பிரான்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ் அரசு, கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரங்களை…
மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க வந்த பிரபல காமெடி நடிகர்!
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில்…
பொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….?
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...
பிரான்சில் இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்! கடும் அச்சத்தில் மக்கள்
பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரு உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது, பிரான்சின் லில் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை இன்னும் கட்டுப்படுத்தாத நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இது தீவிரமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் அங்கு உள்ளன.இந்நிலையில், மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.இங்கு இரண்டு பேரிற்கும், பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது இயக்குநர்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவி ஒளிபரப்பாக உள்ள பத்திற்கும் மேற்பட்ட திரைப்படம், அடித்து நொறுக்க போகும் TRP..!
தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு தொலைக்காட்சி என்றால், அது சன் டி.வி தொலைக்காட்சி தான்.இந்த ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்கள் எப்போதுமே அதிக அளவிலான TRP யை பெற்று விடும்.மேலும் எந்த ஒரு பண்டிகை என்றாலும் புது திரைப்படங்களை ஒளிபரப்பி TRP யை அடித்து நொறுக்கி விடுவார்கள்.அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.…
கொரோனா பரவலின்போது பூக்களுக்காக மட்டும் 600,000 டொலர்கள் செலவு செய்த ஜனாதிபதி: கொந்தளிக்கும் நாட்டு மக்கள்
உலகமெல்லாம் கொரோனா பரவிக்கொண்டிருந்த நேரத்தில், பூக்களுக்காக மட்டுமே 600,000 டொலர்கள் செலவு செய்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் மக்கள் கரித்துக்கொட்டுகிறார்கள்.இப்படி மக்களின் தூற்றுதலுக்கு ஆளாகியிருப்பது, வேறு யாருமில்லை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது காதல் மனைவி பிரிஜிட் மேக்ரானும்தான்.ஆம், பாரீஸிலிருக்கும் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லமான Elysee Palaceஐ பூக்களால் அழகு படுத்துவதற்காக, 540,709 டொலர்கள் (600,000 யூரோக்கள்) செலவிட்டுள்ளனர் நாட்டின் முதல் குடிமக்களான இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும்.இத்தனைக்கும் இந்த…
முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத ஆரி, என்ன கூறியுள்ளார் பாருங்கள்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது…