Tamilan nnnn
பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது? மக்களுக்கு அரசு எடுத்துள்ள புது முயற்சி
பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய, இணையதளம் விரைவில் அறிமுகப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாட்டில் கொரோனா தாக்கம் இருப்பதால், இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர கடும் கட்டுப்பாடுகளும், கொரோனா வைரசுக்குரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதுமட்டுமின்றி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எங்கெல்லாம் சிகிச்சைமையங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்களையும், இலவச…
ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு மனுவை சமர்ப்பிக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயார்…!
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நுழைந்து ஜோ பைடனின் ஜனாதிபதி பதவியை உறுதிபடுத்தும் செயன்முறையை தடுப்பதற்கு ஆதரவாளர்களை திரட்டிய காரணத்திற்காக ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயாராகி வருகிறது.இந்த குற்றச்சாட்டு மனு அமெரிக்க காங்கிரஸிற்கு வழங்கப்படவுள்ளதுடன், இது தொர்பான வாக்களிப்பு நாளை நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் இந்த மனுவை செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்காதிருக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நூறு நாட்களுக்கு பின்னரே…
அவுஸ்திரேலிய பிரதமரினால் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் அறிவிப்பு…!
தற்போது உலகாளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் அவுஸ்திரேலிய நாட்டிற்கு வருகைத் தரும் விமானப் பயணிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லையென உறுதி செய்யப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தந்த பயணிகளில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டமை காரணமாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
இறுதி கட்டத்திற்கு சென்ற பாலா.. கமலின் அறிவிப்பால் தரையை தட்டி கண்ணீர் வடித்த தருணம்! வைரல் காணொளி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வழக்கம். அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும்...
பிக்பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு செல்லும் போட்டியாளர் யார்? வெளியான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவிருக்கும் நிலையில், பிக்பாஸ் கொடுக்கும் பணத்தினை எடுத்துக்கொண்டு செல்வது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ்...
திடீர் திருமணம் ஏன் நடந்தது?.. முதல் முறையாக விளக்கமளித்த நடிகை கயல் ஆனந்தி!
தமிழ் சினிமாவில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்றவர் தான் கயல் ஆனந்தி. இதையடுத்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன்,விசாரண, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், திடீரென...
பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.
ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம்! சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா?
நாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்?…
கனடாவுக்குள்ளும் நுழைந்தது தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ்!
கனடாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸும் கனடாவுக்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று மட்டும் ஒரே நாளில் கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9,197.128 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளது.கனடாவின் பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tam கூறும்போது, முதல் தென்னாப்பிரிக்க திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் ஆல்பர்ட்டாவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, கனடாவில் 14 பேருக்கு பிரித்தானிய திடீர்…
கனடாவில் இளம் வயது ஆசிரியைக்கு புத்தாண்டு தொடங்கியவுடன் அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் வந்த ஆனந்த கண்ணீர்
கனடாவில் ஆசிரியை ஒருவருக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.வான்கூவரில் ஆசிரியையாக பணிபுரிபவர் Rebecca MacKenzie.இவருக்கு தான் 2021 புத்தாண்டு அமர்களமாக தொடங்கியுள்ளது. அதாவது லொட்டரியில் Rebecca MacKenzieக்கு பெரிய பரிசு விழுந்துள்ளது.இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு BC/49 டிக்கெட்டில் $1 பரிசு விழுந்தது.அதே போல 6/49 குலுக்கலில் $500,000 பரிசு கிடைத்துள்ளது.எனக்கு தான் இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளதா என முதலில் நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியில் என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது.சொந்த வீடு வாங்க…