அஜித் – “விஜய்க்கு அரசியலில் குதிக்க தைரியம் வேணும்” என நேர்காணலில் ஓப்பனாக கருத்து!
தமிழ் திரை உலகின் ஸ்டைல் ஐகான் அஜித், சமீபத்தில் தனது திரை உலக வாழ்க்கையைத் தாண்டி, பத்ம பூஷன் விருது பெற்றவர் என பெருமைப்படும் தருணத்தில், ஒரு பிரபல நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

விஜயின் அரசியல் பயணத்தை பற்றி அஜித் கூறியது என்ன?
பிரபல தொகுப்பாளர் அவரிடம், “விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார், அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்க:“எனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமில்லை. என் சக நடிகர்கள் வருவது அவர்களது விருப்பம்.”“அது அவர்களது நம்பிக்கை. ஜனநாயகத்தில் மக்களே தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முடிவை எடுக்க 100% தைரியம் வேண்டும்.”
சினிமாவைத் தாண்டி ரேசிங் & விருதுகள்
அஜித் தற்போது மோட்டார் ரேசிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றவர்.நேர்காணலில் நன்றியுடன் தன்னம்பிக்கையாக பேசியுள்ளார்.விஜய் அரசியலில் குதித்ததைப் பற்றி அஜித் ஓப்பனாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது – “தைரியம் வேணும்” என கூறியுள்ளார்.



