ஈழத்து வாரிசான லண்டன் வாழ் புண்ணியா இந்த வாரம் அனைவரையும் காதல் மழையில் நனைய வைத்துள்ளார்.
அவரின் “ ஒன்றா ரெண்டா ஆசைகள் ..” ரொமென்டிக் பாடலை கேட்டு நடுவர்களை எழுந்து வாழ்த்து கூறியுள்ளனர்.
குறித்த காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகின்றது.
அனைவரும் பார்த்து ரசியுங்கள்.



