Tags Indraya rasi palan
Tag: Indraya rasi palan
இன்றைய ராசி பலன் – 24-2-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவை எடுத்துவிட்டு, பின் வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுவது உங்களுக்கு நன்மையை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கூடிய வாய்ப்பு கிடைக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த…
ஏகாதசியில் சகல நன்மைகளையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்? இன்றைய ராசி பலன் – 23-2-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடையில்லாத வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்போருக்கு சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே…
கொடுக்குற சாமி கூரைய பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறார்! யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா? இன்றைய ராசி பலன் – 22-2-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க போராட வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது வரை நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். போட்டி பொறாமைகள் குறைந்து…
இன்று பேரதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா? இந்த ராசிக்காரர்கள் அவசரப்பட்டு யாருக்கும் வாக்குகொடுத்திடாதீங்க இன்றைய ராசிபலன் 21.01.2021
இன்றைய ராசிபலன் 21.01.2021
மேஷம்மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன...
அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசியினர் யார் தெரியுமா? இன்றைய ராசி பலன் – 20-2-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் எல்லா முயற்சியும் கைகொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. நீண்ட நாளாக தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத துன்பங்கள் தீர கூடிய அற்புதமான நாளாக உங்களுக்கு அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை சிலர் பிரிக்க…
இன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்?… 12 ராசியின் பலன்கள்இன்றைய ராசிபலன் 06-02-2021
இன்றைய ராசிபலன் 06-02-2021
மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து...
இன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார் ? இன்றைய ராசிபலன் 31-01-2021
இன்றைய ராசிபலன் 31-01-2021
மேஷம்மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது...
உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த 2 சுவாமி படங்களை இப்படி வைத்து வழிபாடு செய்தால், எந்த காலத்திலும் உங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலமே பிறக்காது.
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தேவையான அளவு வருமானம் இல்லை என்றால், தேவையற்ற பிரச்சனைகள் வீட்டில் இருப்பவர்களுக்குள்ளே ஏற்படும். நிச்சயம் நிம்மதி கெடத்தான் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கான…
நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து போய்க்கொண்டே இருக்கும்.
வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார வழிபாட்டு முறை உள்ளது. அந்த வழிபாட்டு முறையை நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவுதான் இது. உங்கள் வீட்டில் தீராத கஷ்டம், மன உளைச்சல், சண்டை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க…
சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும்.
ஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. நன்றாக பசி எடுத்து சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டும். முக்கியமாக படுத்தால் தூக்கம் வரவேண்டும். குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படியாக பணத்தைத் தவிர, மேலும் சில நன்மைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சிறந்த குடும்பமாக…