
அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூல நோய் அதிகம் ஏற்படுகின்றது. மூல நோய் உள்ளவர்கள் மலம் கழிக்கவே மிகவும் சிரமப்படுவார்கள். ஆசன வாயில் வலி, ரத்தப் போக்கு ஆகியவை ஏற்படும். அதனால் மூல நோய் உள்ளவர்கள் சாப்பிடவே பயப்படுவார்கள். ஆனால் அந்த பயமெல்லாம் இனி வேண்டாம்.
மூலத்தால் பாதிக்கப்பட்ட நபர் மலம் கழிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள். சில நேரங்களில் மலம் கழிக்கும்போது இரத்தப்போக்கு இருக்கும். இந்த பிரச்சினை வரும்போது உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டியது மு்க்கியம். அதேசமயம் எடுத்துக் கொள்ளும் உணவிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மூலநோயினை நாம் வீட்டிலிருந்தே குணப்படுத்தக் கூடிய எளிய மருத்துவமுறை
சுண்டைக்காய்-30

நச்சீரகம் – சிறிதளவு

சின்னவெங்காயம்-05

பூண்டு -05

இவற்றை சட்டியில் இட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளர் நீர் வரும் வரை கொதிக்க வைத்து காலை மாலை அருந்துதல் வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் அருந்துவதன் மூலம் மூலநோயைக் குணப்படுத்த முடியும் .