நெஸ்யமன்னின் என்ற பூசாரியின் குரலை செயற்கையாக குரல் வளையங்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.
மேலும் இந்த மதகுரு கி.மு 1099 – 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும்.
இதனால், நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கி அசத்தியுள்ளனர்.



