தீய பலன் தரும் கனவுகள்…
*பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
*தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
*எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
*எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
* இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
* பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
*புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
*குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
*நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
*ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
*நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
*முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
*முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
*சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
*பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
* காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது….!
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பகுதி 1 இங்கே ……..
நீங்கள் ஆபாச படம் பார்ப்பவரா? கட்டயமாக இந்த வீடியோவை ஒரு தடவை பாருங்கள் – எந்த தப்பும் இல்லை