இந்த வார ஆரம்பித்தில் இரண்டு நாட்கள் மந்தமாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினத்தில் மொட்டைக் கடிதாசி என்ற டாஸ் மூலம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஏனென்றால் மறுபடியும் லொஸ்லியா, சாக்ஷி, கவின் காதல் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் லொஸ்லியா யாரிடமும் பேசுவதில்லை என்று கூறினார். தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் கவின் கையெடுத்து கும்பிட்டு சாக்ஷியை நல்லா இரு… இந்த வாரம் சேவ் ஆகிட்டாலும் அடுத்து என்னை நாமினேட் செய்து வெளியே அனுப்பிடுங்க என்ற கோரிக்கையை போட்டியாளர்களிடம் வைத்துள்ளார்.
#Day39 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sgsOCttWKF
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019



