பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்டு ஒடுவது.
ஒவ்வொரு நாளும் வீட்டில் சண்டை, போட்டியாளர் ஒருவர் சொன்னது போல் மீன் மார்க்கெட் தான் அந்த வீடு. ஒரு 4 பெண்களுக்கு மேல் சேர்ந்தால் சண்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அதிலும் வனிதாவை பற்றி சொல்லவே வேண்டாம். பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியே வந்தவர் பாத்திமா பாபு. அவர் ஒரு பேட்டியில் கவின் குறித்து பேசும்போது, நல்ல லுக் உள்ள ஹேன்சம் பையன். வீட்டில் மிகவும் விளையாட்டாக தான் இருக்கிறார், கொஞ்சம் வருங்காலத்தில் அவர் சீரியஸாக இருக்க வேண்டும்.
லாஸ்லியாவிடம் அவர் நெருங்கி பேசுகிறார், ஆனால் அவள் கவின் தனக்கு சரியான நபர் இல்லை என்பதை புரிந்துகொண்டாள் என பேசியுள்ளார்.