தமிழ் சினிமாவில் மக்களிடம் சும்மா கிழி கிழினு கிழிச்சி பிரபலமானவர் கலா மாஸ்டர்.
இவர் தன்னுடைய பணியாற்றிய நடிகர்கள் பற்றி கூறுகையில், அஜித் ஆரம்ப காலத்தில் படம் முயற்சிக்கும்போது என்னிடம் நடன வகுப்புக்கு வந்தார். அப்போது நான் பிசியாக இருந்ததால் என்னுடைய சித்தி பையன் தான் சொல்லிக்கொடுத்தான்.
சமீபத்தில் 25 வருடம் கழித்து ஒருமுறை சூட்டிங்கில் அவனை பார்த்த அஜித், உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடம் மனம் திறந்து பேசினாராம்.
பல உதவிகளை மறைமுகமாக செய்துவரும் அஜித் வெளியே ஓபனாக வரவேண்டும் எல்லா விஷயத்திலும் என்று கூறினார்.
விஜய் பற்றி சொல்லவேண்டுமானால் செமயாக ஆடும் நடனம் ஆடுபவர்கள் கூட அவரின் முன்பு பயந்துவிடுவார்கள்.
சமீபகாலமாக விஜய் இருட்டிலேயே அமைதியாக உதவி செய்வதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
விஜய்யிடம் சொல்லவேண்டுமென்றால் தேசியவிருது வாங்கும்படியான படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



