Vijay’s son becoming Hero in new movie
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.
இவரது குணத்துக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இவர் நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகவும், விஜய்யின் மகன் அதில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் இதுகுறித்து விஜய்சேதுபதி பேச அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.



