Tag: Viratham
மார்கழி திருவாதிரை! மாலை சந்திரனை தரிசனம் செய்வதால் என்ன பலன்? நல்ல வரன் அமைய, கணவன் ஆயுள் நீட்டிக்க எளிதாக வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழிபடும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமான பெண்கள், கன்னிப்பெண்கள் என்று எல்லோருமே இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வானில் ஒளிரும் சந்திரனை இந்த நாளில் பார்ப்பது மிகவும் விசேஷமானது. முழு நிலவு இருக்கும் வேளையில், சிவபெருமானை வழிபட்டால் சிவ பார்வதியின் அருள் கிடைத்து, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தீர்காயுள் பெறுவார்கள். இதனை வீட்டில் எப்படி எளிதாக வழிபாடு…
நாளை(25/12/2020) வைகுண்ட ஏகாதசி அன்று இதை செய்தால் பொன்னும், பணமும் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்!
நாளை வைகுண்ட ஏகாதசி அனைத்து இந்து மத பக்தர்களாலும் விரதமிருந்து கடைபிடிக்கப்படும் அற்புதமான நாள் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதி அன்று கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இன்றைய நாளில் உயிர் நீத்தவர்கள் எல்லாம் மேலோகத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் சொர்க்கம், நரகம் என்று பிரிக்கப்பட்டு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் உயிர் பிரிந்தவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பெருமாள்…
விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? Viratham
விரதம் (Viratham) இருப்பதால் உங்கள் மூளையில் நிறைய நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. மூளையில் உள்ள புரோட்டீனான brain-derived neurotrophic factor(BDNF) உங்கள் மூளையில் ஆரோக்கியமான நியூரான்கள்...
திருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம்
திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.“சோமன்” என்றால் சம்ஸ்கிருத மொழியில் சந்திரன்...
லட்சுமிதேவிக்கு எந்த தினங்களில் விரதம் அனுஷ்டிக்கலாம்
வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.லட்சுமி தேவி
லட்சுமி வழிபாடு முற்காலங்களில் பணத்தை...
நாளை திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.ஆவணி மாத...

