Tag: tips
சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும்.
ஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. நன்றாக பசி எடுத்து சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டும். முக்கியமாக படுத்தால் தூக்கம் வரவேண்டும். குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படியாக பணத்தைத் தவிர, மேலும் சில நன்மைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சிறந்த குடும்பமாக…
1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!
எல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில்…
எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை தினங்களில் இப்படி வழிபாடு செய்கிறார்களோ, அந்தக் குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.
ஒரு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது. யாருடைய வீட்டில் தான் பிரச்சனைகள் இல்லை? யாருடைய வீட்டில் தான் பண கஷ்டம் இல்லை. அவை அனைத்தையும் அனுசரித்து பக்குவமாக குடும்பத்தை, நிம்மதியான நிலையில் நடத்திச் செல்லக்கூடிய பொறுமை என்பது பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு, நிறைய பெண்கள் தங்களுடைய பொறுமையை இருப்பதும் ஒரு காரணம் தான். தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க…
உங்கள் கட்டிலுக்கு கீழே இருக்க வேண்டிய இந்த 6 பொருட்களால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
முந்தைய காலத்தில் எல்லாம் இரவில் தூங்கும் பொழுது சில பொருட்களை தன்னுடனே வைத்துக் கொண்டு தூங்கச் செல்வார்கள். இதைத் தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் செய்தார்களா? என்பது தெரியாது! ஆனால் உண்மையில் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அவர்கள் பயன்படுத்திய அந்த காலத்திய உலோகப் பொருட்கள் மனிதனுடைய உடலுக்குள் ஆற்றல்களை தூண்டி விடக்கூடியவை. அவ்வகையில் நாமும் இந்த பொருட்களை எல்லாம் கட்டிலுக்கு மற்றும் தலையனைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்க சென்றால் என்னவெல்லாம்…
வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.
வெற்றி என்றாலே அது வெற்றிலைக்கு சொந்தமான ஒன்று தான். வெற்றிலையை வைத்து நாம் வழிபாடு செய்தால், நாம் வைக்கும் வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் உண்டு. இதனால்தான் பூஜைக்கு வெற்றிலை பாக்குக்கு முதலிடம் தரப்படுகிறது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது தாம்பூலம் தரிப்பது என்றும் இதை சொல்லலாம். இப்படியாக தாம்பூலம் தரித்த வாயோடு அவர்கள் எந்த வாக்கை சொன்னாலும், அது உடனே பலிக்கும் என்பதும் உண்மையான ஒரு…
கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது! சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால்.
பணம் என்பது மனிதர்கள் அனைவருமே வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஒரு விடயமாக இன்றைய காலங்களில் இருக்கின்றது. பலருக்கும் பணத்தை நன்றாக சம்பாதிப்பதை காட்டிலும் அதை முறையாக சேமிப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. அதிலும் சிலர் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாத்தியங்கள் கொண்டிருந்தாலும், அதற்கு ஈடான வகைகளில் அவர்களுக்கு வீடு மற்றும் தொழில் வியாபாரங்களில் ஏதேனும் வீண் பண விரயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். அப்படி வீண் விரயங்கள் ஏற்படுவதை அவர்கள் என்னதான் பலவகைகளில் தடுக்க முயற்சித்தாலும், அது…
கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்!
நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…
தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.
நீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும்? ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…
பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது!
பூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…
தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.
ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன்! நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல…
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதியா? உங்களுக்கான டிப்ஸ் – Asthma moochuthinaral problems tips
இன்று கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோய் உலகம் முழுவதை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கின்றது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பல நாடுகளில் ஊரங்கு சட்டம்...
முடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்
முடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ. தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.இதற்கு...

