Tag: Thirumanam
பல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.
பலபேருக்கு நல்ல வேலை, சொந்த வீடு, நல்ல எதிர்காலம், வாகனம் சொத்து சுகம் எல்லாம் இருக்கும். ஆனால், இதை எல்லாம் அனுபவிப்பதற்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருமண வயதை கடந்தும், திருமணம் ஆகவில்லை என்றால் இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கும் வருத்தம் இருக்கும். குறிப்பாக அந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கு தீர்க்க முடியாத மன கவலை இருந்து வரும். நம் குடும்பத்திற்கு…
கூட்டு எண் 8 (17, 26) பிறந்தவர்கள் இந்த எண்காரரை திருமணம் செய்யக்கூடாது
8ம் எண்கள் நபர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்றாலும் வலிமையானவர்கள்.எல்லா எண் மனிதர்களையும் விட இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள்.ஆனால் இவர்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லோராலும்...
இந்த இரு ராசியும் திருமணம் செய்தால் பூமியே சொர்கமாகிடும்: கிடைத்ததால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிடுங்க
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் நிலை திருமணம்.அப்படி திருமணம் செய்யும் போது எந்த ராசி ஆண் அல்லது பெண்ணுக்கு...
திருமணம் நடந்த பின்னர் 7 அடிகள் சுற்ற சொல்வது ஏன் தெரியுமா?..
திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி. ஆகவே, திருமணத்தில் வைக்கப்படும்...

