Tag: tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய பிரபலம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ்.தற்போது...

எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..!

இந்த உலகிலேயே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைப்பவர்கள் நம் பெற்றோர்கள் மட்டும்தான்! அப்படி பாசம் வைத்த ஒரு அம்மாவின் கதைதான் இது!ஆந்திர...

Valimai Movie Review in Tamil வலிமை திரைவிமர்சனம் #valimai #ak #ajith

Ajith kumar’s new movie Valimai review in tamil best movie review #valimai #ak #ajithநடிகர் அஜித்குமார்நடிகை ஹுமா குரேஷிஇயக்குனர் எச்.வினோத்இசை யுவன்...

“சும்மா” என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?..

"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.. வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும்...

உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த 2 சுவாமி படங்களை இப்படி வைத்து வழிபாடு செய்தால், எந்த காலத்திலும் உங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலமே பிறக்காது.

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தேவையான அளவு வருமானம் இல்லை என்றால், தேவையற்ற பிரச்சனைகள் வீட்டில் இருப்பவர்களுக்குள்ளே ஏற்படும். நிச்சயம் நிம்மதி கெடத்தான் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கான…

சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும்.

ஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. நன்றாக பசி எடுத்து சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டும். முக்கியமாக படுத்தால் தூக்கம் வரவேண்டும். குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படியாக பணத்தைத் தவிர, மேலும் சில நன்மைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சிறந்த குடும்பமாக…

பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் முழு பலனையும் நம்மால் பெற முடியுமா?

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத் தரும். சூரிய உதயத்திற்கு முன்பு தீப வழிபாடு செய்வது நம் வீட்டில் இருக்கும் இருளை முழுமையாக நீக்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் தீபம் ஏற்றலாமா, வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது…

பெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

பெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…

நொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.

நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே!

பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…

இந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.

நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…

இந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…