Tag: Pooja

நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து போய்க்கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார வழிபாட்டு முறை உள்ளது. அந்த வழிபாட்டு முறையை நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவுதான் இது. உங்கள் வீட்டில் தீராத கஷ்டம், மன உளைச்சல், சண்டை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க…

பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் முழு பலனையும் நம்மால் பெற முடியுமா?

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத் தரும். சூரிய உதயத்திற்கு முன்பு தீப வழிபாடு செய்வது நம் வீட்டில் இருக்கும் இருளை முழுமையாக நீக்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் தீபம் ஏற்றலாமா, வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது…

ஆங்கில புத்தாண்டில் எதை செய்தால் அதிர்ஷ்டம்? எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும்? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

புத்தாண்டன்று ஒவ்வொருவரும் புதிதாக சில விஷயங்களை கடைப்பிடிப்பதும், சில விஷயங்களை இனி செய்யக்கூடாது என்று தவிர்ப்பதும் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டும் பல முடிவுகளும், சில தொடக்கங்களும், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட வரமாகும். அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வருடத்திய மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நாளை வரவிருக்கும் 2021-ஆம் ஆங்கில புத்தாண்டு அன்று வீட்டில் எந்த விஷயங்களை எல்லாம்…

புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

நம்முடைய வீடும், நம் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய வேண்டுதலாக இருக்கிறது. கஷ்டமும், வறுமையும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துதான் புத்தாண்டை வரவேற்போம். இது எல்லோருடைய இயல்புதான். கடந்த வருடம் நாம் கடந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்கு இந்த வருடமாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கமும் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லாவகையான கஷ்டங்களும் நீங்க, வீட்டில் செல்வவளம் நிலைத்து…

துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு துக்கம் இல்லை! துன்பம் இல்லை! துயரமும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய சக்தி குறிப்பாக சொல்லப்போனால், அதிபதியாக சிக்கல்கள் தடைகள் இன்னல்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் நல்லது. இப்போது கலியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புரியும்படி சொன்னால், அனைவரும் ராகுவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றோம். போட்டி, பொறாமை, ஏமாற்றம், சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான் இந்த உலகம். ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாட்டை விட சிறந்த வழிபாடு வேறு எதுவுமே கிடையாது.இதை அறிந்து…

வீட்டில் பூஜை செய்பவர்கள் இப்படி மட்டும் வழிபட்டால் அன்றைய பாவங்கள் அன்றே தீரும்! அதிசயத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? திரி கருகினால் என்ன சகுனம்?

ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்வது என்பதே மிகவும் நல்ல செயலாகும். பூஜைகள் என்பது இறைவனுக்கு செய்யப்படும் ஒரு தொண்டாகும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி விளக்கேற்றுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கியுள்ளன. விளக்கேற்றும் பொழுது நின்று கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? அல்லது அமர்ந்து கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? என்கிற சந்தேகம் நமக்குள் இருக்கும். காலை மாலை பூஜை செய்யும் பொழுது எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்? என்பதைத் தான் இந்த…

எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை தினங்களில் இப்படி வழிபாடு செய்கிறார்களோ, அந்தக் குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.

ஒரு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது. யாருடைய வீட்டில் தான் பிரச்சனைகள் இல்லை? யாருடைய வீட்டில் தான் பண கஷ்டம் இல்லை. அவை அனைத்தையும் அனுசரித்து பக்குவமாக குடும்பத்தை, நிம்மதியான நிலையில் நடத்திச் செல்லக்கூடிய பொறுமை என்பது பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு, நிறைய பெண்கள் தங்களுடைய பொறுமையை இருப்பதும் ஒரு காரணம் தான். தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க…

பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது!

பூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…