தம்பதியர் பிரச்சனையை தீர்க்கும் கேதாரீஸ்வர விரதம்
கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும்...
குருப்பெயர்ச்சியன்று என்ன செய்ய வேண்டும்?
குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக...
புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு வழிபாடு?
திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும்.திருவேங்கடம் என்றாலே நம் வினை...
கோடி நன்மை தரும் குருப்பெயர்ச்சி
எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை.சுபஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் நாள்...
குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்திய சாய்பாபா – மறக்காமல் இத முதல்ல படிங்க..!
Main Editor - 0
எந்த துன்பம் வந்தாலும் சரி….
மனதில் சலனம் கொள்ளாதீர்கள்.
என்னையே நினையுங்கள்.என் மீதான நம்பிக்கையில்
கொஞ்சம் கூட குறைவு இருக்கக் கூடாது.
அத்தகையவர்களுக்கு எனது உதவி
எந்த வடிவிலாவது நிச்சயம் கிடைக்கும்.
உங்களது கர்மத்தை
உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.
– சீரடி சாய்பாபா
குணப்படுத்த...
கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த உணர்த்தும் ஆன்மிக நிகழ்ச்சியை விரிவாக பார்க்கலாம்.ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு...
முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்
முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். முருகப்பெருமானின் 16 வகையான திருக்கோலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த...
ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை
காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம்...
மிகவும் தொன்மையான முருகன் வழிபாடு
முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது.முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது. 'முருகு'...
நாளை திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும்...
20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம்.1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய...
பெண்களும்… ஆடி மாதமும்…
ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு...