பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்களின் பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
அவர் ஆரம்பித்தது இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த அம்மா வெளிநாட்டில் வொயின் அடித்து போட்ட ரகளையால் தான் அங்கு பிரச்சனையே. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனர். மாணிக்க விநாயகம் அவர்கள் எல்லாம் சின்மயி அம்மாவால் தெறித்து ஓடினர்.
அவர் ஒயின் அடித்து போட்ட ரகளை பெரிய பிரச்சனையாக இருந்தது என பேசியுள்ளார்.



