பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் இவரை ரசித்த மக்கள் கடைசி வாரத்தில் அவரை வெறுக்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.
கடந்த வாரங்களில் அவர் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கடுப்பில் ஆழ்த்தியது. தற்போது வெளியே வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் தனது அனுபவம் எப்படியிருந்தது என்பதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் பேட்டியினைக் கூட மீம்ஸ் கிரியோட்டர்கள் வைச்சி செய்துள்ளனர். ஆம் பெண்களை கட்டிப்பிடித்தது, மூக்கை நோண்டியது என எதையும் விட்டுவைக்காமல் கலாய்த்த காட்சியினை நீங்களே பாருங்கள்.



