பிக்பாஸ்-3 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பாராத விதமாக இலங்கையை சார்ந்த லொஸ்லியா என்ற செய்தி வாசிப்பாளர் எண்ட்ரீ கொடுத்தார்.
தற்போது இவருக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது, தற்போது இவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள தான் தமிழக இளைஞர்கள் செம்ம ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் லொஸ்லியா குறித்து அவருடைய தோழி கொடுத்த பேட்டியில், தமிழ் சினிமாவில் அவருக்கு ரஜினி, விஜய், சிவகார்த்திகேயனை தான் மிகவும் பிடிக்குமாம்.
இதில் ரஜினி தான் அவரின் ஆல் டைம் பேவரட் நடிகர் என்று அவர் கூறியுள்ளார்.



