இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் ரசிகர்களை அனைவரையும், தனது நடிப்பால் கட்டிபோட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் உருவாகி வருகிறது. மேலும் ரங் டே, மரைக்காயர் போன்ற படங்கள் வெளியாக காத்துருக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்கள் மற்றும் தனது படங்களில் அப்டேட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம் தான்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக இருந்துகொண்டு, கொஞ்சம் கூட மேக்கப் போடாமல், அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..




