ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் தன்னை கவரும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அபர்னதி என்ற பெண் கலந்துள்ளார், இவர் இதற்கு முன் மனிஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அவன் மேல் கொண்ட சந்தேகத்தால் பிரிந்தேன் என்று அவர் சொன்னாலும், இதை மனிஷ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், அபர்னதி பணத்திற்காகவும் புகழுக்காகவும் என்னை விட்டு சென்றுவிட்டாள், என்று தினமும் தன் நண்பர்களுடன் புலம்பி வருகின்றாராம்.
இதுமட்டுமின்றி தன்னிடம் காட்டிய காதலை ஆர்யாவிடமும் அபர்னிதி காட்டுவதை கண்டு கதறி அழுதேன் என்று மனிஷ் கூறியுள்ளார்.



