Tag: uses

காலபைரவருடைய இந்த 1 பொருள் வீட்டில் இப்படி ஒரே ஒரு நாள் செய்தால் போதும்! கெட்டதெல்லாம் விலகி நல்லதே நடக்கும், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

கலியுகத்தில் காக்கும் கடவுளாக இருப்பது கால பைரவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். காலபைரவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் நீங்கும் என்பது ஐதீகம். எப்படிப்பட்ட கோழையாக இருந்தாலும், கால பைரவரை வணங்கினால் வீரனாகி விடுவார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் பிடியில் இருப்பவர்கள், திருஷ்டி தோஷம் இருப்பவர்களும் கால பைரவரை வணங்கினாலே போதும். அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள்.இத்தகைய சிறப்புகள்…

நீங்கள் எந்த நிறத்தில் ‘கர்ச்சீஃப்’ பயன்படுத்துகிறீர்கள்? இந்த நிறத்தில் மட்டும் கர்ச்சீஃப் வைத்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?

நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், அதன் நிறத்திற்கும் கூட ஜோதிட ரீதியான தொடர்புகள் உண்டு. இதனை மிக அழகாக ஜோதிட சாஸ்திரம் கிரகங்களுக்கு உரிய நிறங்களாக குறிப்புகளில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃப் கூட சில பலாபலன்களை நமக்கு கொடுக்குமாம். அப்படியிருக்க நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃபின் நிறம் எந்த மாதிரியான நிறத்தை கொண்டிருக்க வேண்டும்? இந்த மாதிரியான நிறத்தைக் கொண்ட கர்ச்சீஃப் பயன்படுத்தினால் நமக்கு என்ன நடக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து…

வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!

நவீன மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். காரணம், நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இதனால் வந்திருக்குமோ! அதனால் வந்திருக்குமோ என்ற மனக் குழப்பங்கள் தான். இயற்கை நமக்கு தந்திருக்கும் அரிய வகை சில மரங்கள், செடிகள் கொடிகள், நமக்கு நன்மை தருகின்றது.அந்த வரிசையில் வில்வ மரத்தை சிவபெருமானுக்கு இணையாக சொல்கிறார்கள். இந்த மரத்தை நம்முடைய வீட்டில், வளர்க்கலாமா? வளர்த்தால் நன்மையா தீமையா? வீட்டில்…

இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

வீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா? செய்யக் கூடாதா? என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை? அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம்…