Tag: Sri Lanka
சரிகமபா 5-இல் இலங்கை மலையகத்தைச் சேர்ந்த போட்டியாளர்: சோகத்தில் துவங்கிய இசைப் பயணம்!
சரிகமபா 5 மெகா ஓடிஷன்: இலங்கை மலையகத்தைச் சேர்ந்த போட்டியாளரின் சோகம் மிக்க பயணம்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பாடல் போட்டி நிகழ்ச்சி சரிகமபா...
புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் ஜனனி – ஹீரோவும் இலங்கையராம்! புகைப்படங்கள் வைரல்!
பிக்பாஸ் ஜனனி – சினிமாவில் பிஸியாகும் இலங்கை நடிகை!பிக்பாஸ் சீசன் 6 மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை நாயகி ஜனனி, தற்போது தொடர்ந்து பல...
திருகோணமலையில் புயல் கடந்த போது எவ்வளவு வேகத்தில் சூறாவளி காற்று வீசியது தெரியுமா? அடுத்து நெருங்கும் இடம் இதுதான்
இலங்கையின் திருகோணமலையை நேற்றிரவு கடந்த புரெவி புயல் தற்போது பாம்பனை நெருங்குகிறது.வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து தற்போது பாம்பனை புயலானது நெருங்கி வருகிறது.அதன்படி பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.பாம்பன்- கன்னியாகுமரி…
திரிகோணமலை அருகே மையம் கொண்ட புதிய புயல்! முக்கிய இடங்களுக்கு எச்சரிக்கை.. வலுவாக எங்கு கரையை கடக்கும் தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.இதோடு புரெவி புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புரெவி புயல் நேற்றிரவு எட்டரை மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.இந்த நிலையில் தற்போது திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.இதையடுத்து…
12 மணி நேரம் தான் இருக்கு! புதிய புயலால் 4 நாட்கள் வெளுத்து வாங்க போகும் கன மழை: எங்கெங்கு தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எங்கெங்கு எல்லாம் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் சென்னை உட்பட சில நகரங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு…
இலங்கையில் இருக்கும் லொஸ்லியா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்#Losliya #Sri Lanka
பிக் பாஸ் கொண்டாட்டங்களை முடித்து விட்டு லொஸ்லியா நாடு திரும்பியுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.இதனால், தமிழக ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். அது மாத்திரம் இன்றி,...

