Tag: procedure
வீட்டில் பூஜை செய்பவர்கள் இப்படி மட்டும் வழிபட்டால் அன்றைய பாவங்கள் அன்றே தீரும்! அதிசயத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? திரி கருகினால் என்ன சகுனம்?
ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்வது என்பதே மிகவும் நல்ல செயலாகும். பூஜைகள் என்பது இறைவனுக்கு செய்யப்படும் ஒரு தொண்டாகும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி விளக்கேற்றுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கியுள்ளன. விளக்கேற்றும் பொழுது நின்று கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? அல்லது அமர்ந்து கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? என்கிற சந்தேகம் நமக்குள் இருக்கும். காலை மாலை பூஜை செய்யும் பொழுது எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்? என்பதைத் தான் இந்த…

