Tag: neenga

பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.

ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…

ஒருமுறை இந்த பெயரை மனதார நினைத்து உச்சரித்தாலே அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும்.

வாழ்வில் சந்தோஷம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், பணமாக இருந்தாலும், அதிர்ஷ்டமாக இருந்தாலும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி அதிர்ஷ்டம் அடித்தாலும் பிரச்சனைதான். அளவுக்கு மீறி பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டாலும் பிரச்சனை தான். சுகமோ துக்கமோ எல்லையை மீறி செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. சரி, இப்போது உங்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்ன செய்யலாம்?இறைவழிபாட்டின் மூலம்…

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயம் நடைபெற வேண்டும் அல்லது இன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என்கிற சிந்தனையோடு தான் வெளியே செல்வோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் அப்படி வெளியே கிளம்பும் பொழுது இன்று நாம் செல்லும் காரியம் வெற்றியாக வேண்டும் என்கிற கனவுகளோடு…

30 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால், அதற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதா? எப்படிப்பட்ட திருமண தடையை போக்கும் சுலபமான பரிகாரம் உங்களுக்காக!

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டு சென்றாலும், ஜாதகத்தால் தோஷத்தால் பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் வருகின்றது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருப்பதும் ஒரு பிரச்சனை. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டாமா? சரி, உங்களுடைய ஜாதக கட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க…

வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…

வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!

சாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். 13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன? அதற்கான தீர்வு தான் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.முதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து…

திருஷ்டி: உங்களைப் பார்த்து பொறாமை பொறாமைப்படுகிறார்களா? அப்படின்னா இது செஞ்சுட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போங்க!

குடும்பத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்களா? உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைவதை பார்த்து திருஷ்டி வைக்கிறார்களா? அப்படின்னா எப்பவுமே இந்த ஒரு விஷயத்தை உங்க கூட எடுத்துட்டு போங்க. இது உங்களுடனே இருக்க இருக்க உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டாகும் திருஷ்டிகள் மொத்தமும் தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.நீங்க குடும்பத்தோட எங்கேயாவது வெளியே போறீங்க…