Tag: maram
சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?
புராண காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்கினாலும், சென்னையிலேயே இருக்கும் பல கோவில்களும் அதன் அதிசயத்தை தருவதில் குறைந்து போய்விடவில்லை. இங்குள்ள பல கோவில்கள், புதிதாக முளைத்தவை அல்ல. அவைகளும் பல்வேறு அற்புதங்களை தன்னுள்ளே கொண்டு அமைதியாக எழுந்தருளி இருக்கிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் இருக்கும் இந்த கோவில் வியப்பிற்குரிய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அப்படி அது என்ன கோவில்? அதில் இருக்கும் அதிசயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த…
வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!
நவீன மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். காரணம், நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இதனால் வந்திருக்குமோ! அதனால் வந்திருக்குமோ என்ற மனக் குழப்பங்கள் தான். இயற்கை நமக்கு தந்திருக்கும் அரிய வகை சில மரங்கள், செடிகள் கொடிகள், நமக்கு நன்மை தருகின்றது.அந்த வரிசையில் வில்வ மரத்தை சிவபெருமானுக்கு இணையாக சொல்கிறார்கள். இந்த மரத்தை நம்முடைய வீட்டில், வளர்க்கலாமா? வளர்த்தால் நன்மையா தீமையா? வீட்டில்…
இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!
வீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா? செய்யக் கூடாதா? என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை? அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம்…

