Tag: manthiram

நொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.

நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே!

பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…

இந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…

கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் சுலபமாக சமாளிக்க இத மட்டும் செஞ்சா போதும்.

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக, படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவினர்களின் கண் திருஷ்டியில் இருந்தும் பாதுகாப்பைத் தேடிக் கொள்வது மிக அவசியம். இப்படி இருக்க, சில பேருக்கு முன்னேற்றம் என்பது அதி விரைவாக இருக்கும். அதி விரிவான முன்னேற்றத்தை எவரொருவர் அடைகிறாரோ, அவருக்கு அதேசமயம், அதிவிரைவான கஷ்டங்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது…

நண்பர்கள் போல நடித்து, உங்களுடனே இருந்து, உங்களது முன்னேற்றத்தை தடுக்க சதி செய்யும் எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இதோ ஒரு சக்தி வாய்ந்த தீர்வு உங்களுக்காகவே!

எதிரிகள் எதிரிகளாக இருந்து விட்டால், அவர்களை நேரில் சந்தித்து முட்டிமோதி பிரச்சனை செய்து, வாழ்க்கையில் சுலபமாக எதிர்கொள்ளலாம். ஆனால், நண்பர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு நம்முடன் சுற்றும் எதிரிகளை நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நாம வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக, நம் பின்னால் குத்தும் இந்த எதிரிகளை எப்படித்தான் சமாளிப்பது. நமக்கு வரக்கூடிய பல நல்ல வாய்ப்புகள் வராமல் போவதற்கு நம்முடன் இருக்கும் இந்த எதிரிதான் காரணமாக இருப்பான். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர்…

நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக பெற, இந்த 1 வார்த்தையை மந்திரத்தோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை தழுவுவதும் அவரவர் கர்ம வினைகளை பொருத்தது. இருப்பினும், சில விஷயங்களைச் சாதிப்பதற்கு நாம் உச்சரிக்கக் கூடிய மந்திரங்கள் நமக்கு துணைபுரிவது உண்டு. ஏனென்றால் கர்மவினைகளை குறைக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க…