Tags In
Tag: in
பெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.
பெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…
நொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.
நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…
இந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.
நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…
ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?
இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…
பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.
ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம்! சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா?
நாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்?…
1 டம்ளர் தண்ணீரும், 1 ஸ்பூன் கல் உப்பும் இருந்தால் போதும்! உங்கள் வீட்டில் கெட்ட அதிர்வலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நல்லது என்று ஒன்றிருந்தால், கெட்டது என்று ஒன்று இருக்கும், இதுவே உலக நியதி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு விஷயங்கள் நெகடிவ், பாசிடிவ் என்று நிச்சயமாக இருக்கும். அப்படியான வகையில் வீட்டிலும் நெகட்டிவ் எனர்ஜிகள் மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிகள் இருக்கும். இதில் நெகட்டிவ் எனர்ஜிகள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும். கெட்ட கனவுகள், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போதல் நடக்கும். அது போல் வீட்டில் பண வரவும் தடைபட்டு, கஷ்டம் ஏற்படும்.…
1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!
எல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில்…
ஆங்கில புத்தாண்டில் எதை செய்தால் அதிர்ஷ்டம்? எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும்? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
புத்தாண்டன்று ஒவ்வொருவரும் புதிதாக சில விஷயங்களை கடைப்பிடிப்பதும், சில விஷயங்களை இனி செய்யக்கூடாது என்று தவிர்ப்பதும் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டும் பல முடிவுகளும், சில தொடக்கங்களும், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட வரமாகும். அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வருடத்திய மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நாளை வரவிருக்கும் 2021-ஆம் ஆங்கில புத்தாண்டு அன்று வீட்டில் எந்த விஷயங்களை எல்லாம்…
புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.
நம்முடைய வீடும், நம் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய வேண்டுதலாக இருக்கிறது. கஷ்டமும், வறுமையும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துதான் புத்தாண்டை வரவேற்போம். இது எல்லோருடைய இயல்புதான். கடந்த வருடம் நாம் கடந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்கு இந்த வருடமாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கமும் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லாவகையான கஷ்டங்களும் நீங்க, வீட்டில் செல்வவளம் நிலைத்து…