Tags France
Tag: France
பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! இது கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றாது: சுகாதார ஆலோசனை குழு சொன்ன தகவல்
பிரான்ஸ் மக்கள் பெரும்பாலானோர் துணியால் முகக்கவசத்தை பயன்படுத்தி வருவதால், அது புதிய வகை கொரோனா பரவில் இருந்து பாதுகாக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது முகக்கவசம் என்பது ஒரு அன்றாட நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் போன்று ஆகிவிட்டது.அந்த வகையில், பிரான்சிலும் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அங்கிருக்கும் மக்களின் பெரும்பாலானோர் துணிகளால் ஆன…
நிலைமை மிகவும் மோசமாகிவிடும்! பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தேவையற்ற பயணங்கள் தவிர்க்கும் படி பொலிசார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் இப்போது பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், தலைநகர் பாரிசில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பாரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் எச்சரித்துள்ளது.கடுமையான பனிவீழ்ச்சியினால், பாரிஸ்…
பிரான்சில் இந்த 32 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை! வெளியான பட்டியல்
பிரான்சில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது அங்கு பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழி மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, Massif Central பகுதியிலிருந்து தலைநகர் பரிஸ் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரிஸ் மற்றும் அதனை உள்ளடக்கிய புறகரப் பகுதிகளான, 75-92-93-94-77-78-91-95 ஆகிய மாவட்டங்கள் கடுமையான…
பிரான்சில் நாளை முதல் ஊரடங்கு! அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு: மீறினால் 3,750 யூரோ வரை அபராதம்:
பிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…
அகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு… உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட வித்தியாசமான காரணம்
அகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.பங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை…
கொரோனா தடுப்பூசி! மிகவும் பின் தங்கி இருக்கும் பிரான்ஸ்: வெளியான புள்ளி விவரம்
பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, அது பின் தங்கிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இப்போது உலகில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுள்ளது.குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், இந்த கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் இந்த கொரோனா வைரஸ் புதிதாக உருமாறி தீவிரமாக பரவி வருகிறது.இந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பிரான்சிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் பிரான்சில்…
பிரெக்சிட் மீதான வெறுப்பைக் காட்டும் பிரான்ஸ் அதிகாரிகள்… பாதிக்கப்படும் மீன் வர்த்தகர்கள் புலம்பல்
பிரெக்சிட் மீதான வெறுப்பை பிரான்ஸ் அதிகாரிகள் காட்டுவதால், தங்கள் மீன் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக புலம்புகிறார்கள் பிரான்ஸ் நாட்டு மீன் வர்த்தகர்கள்.மீன்களின் இலத்தீன் மொழிப்பெயர்களை எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகளையும், சுகாதார சான்றிதழ்களில் முத்திரைகள் சரியாக இல்லை என்பதையும் காரணம் காட்டி இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் கடைக்கு வருவதை பிரான்ஸ் அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.சால்மன் மற்றும் லாப்ஸ்டர் முதலான மீன்கள் வழக்கமாக 24 மணி நேரத்தில் கடைகளை சென்று சேர்ந்துவிடும் நிலையில், இப்போது இந்த அதிகாரிகள்…
பிரான்சில் நோயாளிகளுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி விவரங்கள் அறிவிக்கப்படுமா? சுகாதார அமைச்சர் விளக்கம்
பிரான்சில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் தடுப்பூசி விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போடப்பட்டு வருகிறது.ஆனால், பிரான்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ் அரசு, கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரங்களை…
பிரான்சில் இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்! கடும் அச்சத்தில் மக்கள்
பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரு உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது, பிரான்சின் லில் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை இன்னும் கட்டுப்படுத்தாத நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இது தீவிரமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் அங்கு உள்ளன.இந்நிலையில், மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.இங்கு இரண்டு பேரிற்கும், பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது இயக்குநர்…
கொரோனா பரவலின்போது பூக்களுக்காக மட்டும் 600,000 டொலர்கள் செலவு செய்த ஜனாதிபதி: கொந்தளிக்கும் நாட்டு மக்கள்
உலகமெல்லாம் கொரோனா பரவிக்கொண்டிருந்த நேரத்தில், பூக்களுக்காக மட்டுமே 600,000 டொலர்கள் செலவு செய்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் மக்கள் கரித்துக்கொட்டுகிறார்கள்.இப்படி மக்களின் தூற்றுதலுக்கு ஆளாகியிருப்பது, வேறு யாருமில்லை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது காதல் மனைவி பிரிஜிட் மேக்ரானும்தான்.ஆம், பாரீஸிலிருக்கும் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லமான Elysee Palaceஐ பூக்களால் அழகு படுத்துவதற்காக, 540,709 டொலர்கள் (600,000 யூரோக்கள்) செலவிட்டுள்ளனர் நாட்டின் முதல் குடிமக்களான இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும்.இத்தனைக்கும் இந்த…