Tag: benefits
ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?
இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…
சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?
புராண காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்கினாலும், சென்னையிலேயே இருக்கும் பல கோவில்களும் அதன் அதிசயத்தை தருவதில் குறைந்து போய்விடவில்லை. இங்குள்ள பல கோவில்கள், புதிதாக முளைத்தவை அல்ல. அவைகளும் பல்வேறு அற்புதங்களை தன்னுள்ளே கொண்டு அமைதியாக எழுந்தருளி இருக்கிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் இருக்கும் இந்த கோவில் வியப்பிற்குரிய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அப்படி அது என்ன கோவில்? அதில் இருக்கும் அதிசயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த…
நீங்கள் எந்த நிறத்தில் ‘கர்ச்சீஃப்’ பயன்படுத்துகிறீர்கள்? இந்த நிறத்தில் மட்டும் கர்ச்சீஃப் வைத்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?
நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், அதன் நிறத்திற்கும் கூட ஜோதிட ரீதியான தொடர்புகள் உண்டு. இதனை மிக அழகாக ஜோதிட சாஸ்திரம் கிரகங்களுக்கு உரிய நிறங்களாக குறிப்புகளில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃப் கூட சில பலாபலன்களை நமக்கு கொடுக்குமாம். அப்படியிருக்க நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃபின் நிறம் எந்த மாதிரியான நிறத்தை கொண்டிருக்க வேண்டும்? இந்த மாதிரியான நிறத்தைக் கொண்ட கர்ச்சீஃப் பயன்படுத்தினால் நமக்கு என்ன நடக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து…
வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!
நவீன மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். காரணம், நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இதனால் வந்திருக்குமோ! அதனால் வந்திருக்குமோ என்ற மனக் குழப்பங்கள் தான். இயற்கை நமக்கு தந்திருக்கும் அரிய வகை சில மரங்கள், செடிகள் கொடிகள், நமக்கு நன்மை தருகின்றது.அந்த வரிசையில் வில்வ மரத்தை சிவபெருமானுக்கு இணையாக சொல்கிறார்கள். இந்த மரத்தை நம்முடைய வீட்டில், வளர்க்கலாமா? வளர்த்தால் நன்மையா தீமையா? வீட்டில்…
பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவ கணக்குகள் கூட, இந்த ஜென்மத்தில் புண்ணியமாக மாறும். பறவைகளுக்கு இப்படி உணவு வைத்தால்!
பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கோளான பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் சமமானவை என்பது இயற்கையின் நியதியாகும். கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் முதல் கடலில் வாழ்கின்ற உலகின் மிகப்பெரிய விலங்கினமான நீலத்திமிங்கலம் வரை அனைத்தும் இறையம்சம் பொருந்தியவை என நமது நாட்டின் கலாச்சாரம் போதிக்கிறது. இத்தகைய விலங்குகளில் பல மனிதனாய் சாராமல் காட்டில் அதன் விருப்பம்போல வாழ்கின்றன. ஒரு சில விலங்குகள் மனிதர்களின் உதவியை பெற்றே வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. இதில் பறவை இனங்கள் ஒரு சிறப்புத்தன்மை…
ரேஷன் கடையில் இருந்து வாங்கும் பாமாயிலை இனி யாரும் வீணாக்காதீர்கள்! பாமாயிலில் இருக்கக்கூடிய அதிகப்படியான பித்தத்தை எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்.
பெரும்பாலும் நம்மில் பலபேர் பாமாயிலை கடையிலிருந்து, காசுகொடுத்து வாங்க மாட்டோம். ஆனால் கட்டாயம் ரேஷன் கடையில் இருந்து நமக்கு விலை குறைவான பாமாயில் கிடைக்கின்றது. சில பேர் இந்த பாமாயிலை விற்று விடுவார்கள். சில பேர் இந்த பாமாயிலை தங்களுடைய வீட்டிற்கு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வார்கள். விலை குறைந்த இந்த பாமாயிலை விற்காமல், வீணாக்காமல் கட்டாயம் நம் எல்லோராலும் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்…
இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!
வீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா? செய்யக் கூடாதா? என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை? அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம்…
ஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க…swastik-symbol-special-benefits
ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில்...
முழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்?
உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்..? என்பது குறித்து...
பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?
‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது.கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா? 100...

