Tag: 2020

மார்கழி திருவாதிரை! மாலை சந்திரனை தரிசனம் செய்வதால் என்ன பலன்? நல்ல வரன் அமைய, கணவன் ஆயுள் நீட்டிக்க எளிதாக வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழிபடும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமான பெண்கள், கன்னிப்பெண்கள் என்று எல்லோருமே இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வானில் ஒளிரும் சந்திரனை இந்த நாளில் பார்ப்பது மிகவும் விசேஷமானது. முழு நிலவு இருக்கும் வேளையில், சிவபெருமானை வழிபட்டால் சிவ பார்வதியின் அருள் கிடைத்து, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தீர்காயுள் பெறுவார்கள். இதனை வீட்டில் எப்படி எளிதாக வழிபாடு…

நாளை(25/12/2020) வைகுண்ட ஏகாதசி அன்று இதை செய்தால் பொன்னும், பணமும் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்!

நாளை வைகுண்ட ஏகாதசி அனைத்து இந்து மத பக்தர்களாலும் விரதமிருந்து கடைபிடிக்கப்படும் அற்புதமான நாள் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதி அன்று கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இன்றைய நாளில் உயிர் நீத்தவர்கள் எல்லாம் மேலோகத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் சொர்க்கம், நரகம் என்று பிரிக்கப்பட்டு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் உயிர் பிரிந்தவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பெருமாள்…

பரணி தீபம் அன்று வீட்டில் இந்த 5 விளக்குகளை ஏற்றி வைத்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

நாளை அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வேளையில் அனைவரும் அதை தொலைக்காட்சி மூலமாக கண்டு ரசிக்கலாம். பரணி தீபத்தின் தத்துவம் என்ன தெரியுமா? பரணி தீபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளை, நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். எதற்காக ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுகிறார்கள்? ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. இது போல் வீட்டிலே நாமும் ஏற்றலாமா? எனில்…

நாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.

பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…