Tag: காகம்

தினசரி வைக்கும் சாதத்தை எடுக்க வரும் காகம், அமாவாசை திதியிலும், முன்னோர்களை வழிபடும் தினத்திலும், சாதத்தை எடுக்க வரவே மாட்டேங்குதா? இதற்கு என்னதான் காரணம்.

நிறைய பேர் வீடுகளில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது. முன்னோர்களை வழிபட கூடிய அமாவாசை தினத்திலும், அல்லது நம்முடைய முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுக்கும் நேரத்திலும், வீட்டில் அமைதி என்பதே இருக்காது. குறிப்பாக முன்னோர்களின் பூஜையை செய்து முடித்த பின்பு தான், பிரச்சினைகள் வர தொடங்கும். வீட்டில் இல்லாத அளவிற்கு சண்டைகள் வரும். குறிப்பாக மற்ற தினங்களில் எல்லாம் காகத்திற்கு சாதம் வைத்தால், காகம் கூப்பிடாமல் வந்து எடுத்துச் செல்லும். பித்ரு வழிபாட்டை முடித்து விட்டு சாதத்தைக்…

காகம் தலையில் தட்டினால் உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம்!

காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது.சிலருக்கு, காகம் தலையில் தட்டி விட்டு சென்றால், என்ன நடக்கும்...