Tag: அர்ச்சனை

இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

வீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா? செய்யக் கூடாதா? என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை? அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம்…

அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்கள் ….!!!

இறைவனை மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை.இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்யத்...