Tags Thinatamil france news
Tag: thinatamil france news
மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய நபர்… பரிதாபமாக பலியான இந்தியப் பெண்: தீர்ப்பில் இரக்கம் காட்டிய நீதிபதி
மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய ஒரு கனேடியரால் இந்தியப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில், இரக்கத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்து 1996ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் அஞ்சனா ஷர்மா.அஞ்சனாவுக்கு சுனீத் ஷர்மா என்ற கணவரும், சானியா (19), ருத்ரான்ஷ் (15) மற்றும் ஆர்ச்சிஷா (12) என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம், கால்கரியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அஞ்சனா மீது கார் ஒன்று மோதியதில், அவர்…
கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக மாயமான 15 வயது சிறுமி! அவர் கடைசியாக இறக்கிவிடப்பட்டது எங்கே? வெளியான புகைப்படம்
கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.அனாகிஷா ஷன்சைன் தாமஸ் என்ற 15 வயதான சிறுமி கடந்த மாதம் 19ஆம் திகதி மணிடோபாவின் பெகுயிஸ் மாலில் இறக்கிவிடப்பட்டார்.இதன்பின்னர் அனாகிஷா காணாமல் போயிருக்கிறார்.அங்கிருந்து அவர் வின்னிபெக்கிற்கு சென்றிருக்கலாம் எனவும் அங்கு அவர் தற்போது இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.180 பவுண்ட் எடை கொண்ட அனாகிஷாவை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.…
விடுதலைப் போராளியின் கொலையை தற்கொலை என மூடி மறைத்த பிரான்ஸ்… உண்மையை ஒப்புக்கொண்ட மேக்ரான்
அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒருவரின் கொலையை மறைத்து, அது தற்கொலை என்று வெளி உலகுக்கு பிரான்ஸ் கூறிவிட்டதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் படைகள், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, விடுதலைப் போராளியான Ali Boumendjel என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டதாகவும், அதை தற்கொலை என கூறி மூடி மறைத்துவிட்டதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.Boumendjelஇன் பேரப்பிள்ளைகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, மேக்ரான் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.1954 முதல் 62 வரையிலான அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, இரண்டு நாடுகளிலும் அராஜக…
பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய குடும்பம்: உண்மையை மூடி மறைக்க முயல்கிறதா பிரான்ஸ்?
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர்.பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார்…
பிரான்சில் தீவிரமாக கொரோனா பரவி வரும் மாகாணம்! மருத்துவர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை
பிரான்சில் குறிப்பிட்ட மாகாணத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுடன் போராடி சோர்வடைந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் முன்பு இருந்ததை போல் இல்லாமல் இருந்தாலும், ஒரு சில மாகாணங்களில் வைரஸின் பரவல் என்பது மிகத் தீவிரமாக உள்ளது.அந்த கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவும் மாகாணத்தின் பட்டியலில் தான் இல் து பிரான்ஸ் முதல் இடத்தில் உள்ளது.இந்த மாகாணத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள்…
கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு: யூடியூபில் ஒளிபரப்பு
கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு யூடியூபில் ஒளிபரப்பாக உள்ளது.2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.அந்த கோர சம்பவத்தில் ரேணுகா அமரசிங்கா என்ற இலங்கைப்பெண் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, Minassian மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக்…
கனடாவில் தூங்கி எழுந்ததும் பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! கோடீஸ்வரர் ஆனதை உணர்ந்த அற்புத தருணம்
கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார்.மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன்.அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன்.என் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது, இவ்வளவு…
தடை நீக்கம்! அஸ்டிராஜெனேகா தடுப்பூசி குறித்து பிரான்ஸ் அரசு முக்கிய அறிவிப்பு
வயதானவர்கள் இப்போது ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.தரவு இல்லாததைக் காரணம் காட்டி, 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்டிராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்த கடந்த மாதம் பிரான்ஸ் ஒப்புதல் அளித்தது நினைவுக் கூரத்தக்கது..இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன், முன்னர் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 65 முதல் 74 வயதிற்குட்பட்டவர்கள் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என கூறினார்.75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையத்தில் Pfizer அல்லது மாடர்னா தடுப்பூசி வழங்கப்படும்…
ஜனாதிபதியாக உயர்ந்த புலம்பெயர்ந்த ஒருவரின் மகன்… ஒரு ஆடம்பர பிரியருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் கொடுத்துள்ள புதிய ஆபரணம்
ஹங்கேரியிலிருந்து புலம்பெயர்ந்த ஒருவரின் மகன் அவர்... பின்னாட்களில் அவர் பிரான்சின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மக்களிடையே புகழ்பெற்று விளங்கிய, மதுபானம் கூட அருந்தாத அந்த நபருக்கு ஆடம்பரப் பொருட்கள் என்றால் அப்படி ஒரு ஆசை.ஜொலிக்கும் ஜனாதிபதி (The Bling-Bling President) என்றே அவரை விமர்சிக்கும் அளவுக்கு, எப்போதும் விலையுயர்ந்த கோட் சூட், ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரே பான் குளிர் கண்ணாடி, தங்க நகைகள் என வலம் வந்தார் அவர்.அவர், 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த…
கனேடியர்கள் யாரெல்லாம் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை போடக்கூடாது! வெளியான முக்கிய தகவல்
ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது என்பது குறித்து கனடாவின் தேசிய ஆலோசனைக்கு குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா-வின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை என்று நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) தெரிவித்துள்ளது.இந்த நேரத்தில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்களால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு…