Tags India
Tag: india
பிரெஞ்சு இராணுவத்தினர் மீது தாக்குதல்! – ஆறு அதிகாரிகள் படுகாயம்..!!
பிரெஞ்சு இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆறு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பிரெஞ்சு இராணுவத்தினர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் பாய்ந்து...
A9 நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்த வாகனம்! – மூவர் சாவு..!!
வாகனம் ஒன்று எதிர் திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்தியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Nîmes-Ouest மற்றும் Nîmes-Est நகரங்களுக்கு இடையே பயணிக்கும் A9 நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இளம்தம்பதியின் உடல்கள்! கனடாவில் இருந்து விரைந்த பெற்றோர்… கண்ணீர் பின்னணி
இந்தியாவில் இளம்தம்பதி வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நிலையில் கனடாவில் இருந்த பெற்றோர் அவர்களின் இறுதிச்சடங்கில் கண்ணீரோடு கலந்து கொண்டனர்.குஜராத்தை சேர்ந்தவர் Amit Dave. இவர் மனைவி Pinal.இவர்கள் இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.இதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் Amit சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் Pinal படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து Amitக்கு இறுதிச்சடங்கு வேலைகளை…
30 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர்! தற்போது அவர் செய்துள்ள நெகிழ்ச்சி செயல்
கனடாவில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.குருபாக் சிங் என்ற அந்த தொழிலதிபர் ஒரு வாரத்தில் கனடா திரும்ப வேண்டிய நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கனடா செல்வதை அவர் ஒத்திவைத்துள்ளார்.பஞ்சாபை பூர்விகமாக கொண்ட குருபாக் சிங் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் டொரொண்டோ நகரில் தங்கி சுயமாக தொழில் செய்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம் இந்தியாவிற்கு அவர் திரும்பியுள்ளார்.அவ்வபோது இந்தியாவிற்கு வருவதை அவர் வழக்கமாக…
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாக கலந்துக்கொண்ட பிரபல கனடா அரசியல்வாதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கனடா அரசியல்வாதி பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரிலே கனடாவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டன.கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிற அரசியல்வாதிகள், இந்தியாவில் விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கனடாவிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.இந்நிலையில், கனடாவின்…
பிரித்தானியாவிலிந்து இந்தியா திரும்பிய 19 பேருக்கு கொரோனா; புதிய வகை வைரஸாக இருக்குமா என சோதனை
இந்தியாவில் டெல்லி அரசாங்கம் வீடு வீடாக சென்று, பிரித்தானியாவிலிருந்து திரும்பிய நபர்களை கோவிட் -19 சோதனை நடத்திவருகிறது. அதில், இதுவரை 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 வரை பிரித்தானியாவிலிருந்து இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 13,000-க்கும் மேற்பட்டவர்களில் மொத்தம் 19 பயணிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.11 பேர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே நேர்மறையாக சோதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் வீடு…
நடிகர் ரஜினிகாந்த் அப்போலோவிலிருந்து டிஸ்சார்ஜ்! “உடல்நிலை சீரானது” என மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இந்திய மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.டிசம்பர் 14 முதல், ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் தமிழ் படமான 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் மும்முரமாக இருந்தார். படப்பிடிப்பின்போது, நான்கு குழு உறுப்பினர்கள் இந்த வார தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு படக்குழுவினர் அனைவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.நடிகர் ரஜினிகாந்தும் சோதனை செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 22-ஆம் தேதி அவரது சோதனை…
திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது நேர்ந்த துயரம்! குடும்பத்தினர் கண்முன்னே உயிருக்கு போராடி இறந்த ஜோடி
இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகன், மணமகள் இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சேர்ந்தவர்கள் சந்துரு(28), சசிகலா(20). இருவருக்கும் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்துரு-சசிகலா ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக Tirumakudalu-விலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள காவிரி ஆறு தொடங்கும் Talakaadu பகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் போட்டோகிராஃபருடன் சென்றுள்ளனர்.ஆற்றில் பரிசலில் சென்ற ஜோடிகள் உட்கார்ந்த படி பிரபலமான டைடானிக்…
நடுரோட்டில் தொண்டையை அறுத்து விட்ட இளைஞன்: ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க கொல்லப்பட்ட சிறுமி! காரணம் என்ன?
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நடுரோட்டில் சிறுமி தொண்டை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி, சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.கொல்லப்பட்ட 17 வயது சிறுமி வரலட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சாலையில் வரலட்சுமி சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த சுனில் என்ற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.கடும் வாக்குவாதத்தின் பின்னர் கோபமடைந்த சுனில், கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை அறுத்துள்ளான்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வரலட்சுமி சம்பவயிடத்திலேயே…
78 வது இடத்தில் பாகிஸ்தான்! 94 வது இடத்தில் இந்தியா: பசியால் வாடும் நாடுகளின் பட்டியல் வெளியீடு
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.107 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.அண்டை நாடான பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மோசமான நிலையில் இருந்தாலும், அவை இந்தியாவை விட மேம்பட்டதாக உள்ளது என்பது…