Tags India news tamil
Tag: india news tamil
பள்ளி செல்வதில் தகராறு: விஷம் குடித்த தாய்- மகள் பலியான பரிதாபம்
தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இதனை…
உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது- நேரலை வீடியோ காட்சிகள்
உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடக்கத்தில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து, முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.இந்த போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே…
தேர்வுக்கு செல்வதாக தாயாரிடம் கூறிய 22 வயது மாணவி! கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்பு… புகைப்படத்துடன் பின்னணி தகவல்
இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja. அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார்.பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இந்த…
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தமிழ் தம்பதி! மீண்டும் வேறு நாட்டுக்கு செல்ல முடிவு செய்தபோது நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சாலை விபத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்தவர் மயில்சாமி (37). இவரது மனைவி இந்து (36).மயில்சாமி துபாயில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்து துபாயில் இருந்து கோவைக்கு திரும்பி வந்துவிட்டார். கடந்த வாரம் மயில்சாமி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். தற்போது…
இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை! கோயில் அருகே நடந்த பயங்கரம்
புத்தாண்டு துவக்கத்தின் முதல் நாளே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று செங்கல்பட்டிலில் அறங்கேறியுள்ளது.அஜீத்குமார் என்பவர் வீட்டில் இருந்து சிங்கபெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த வேளையில் மர்ம கும்பல் ஒன்று மடக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அஜீத்குமார் தப்பித்து ஓட முயன்ற போது மர்மகும்பல் விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் அஜீத்குமார் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.இதன்…
முறைகேடு அம்பலம்! முகேஷ் அம்பானிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பெரும் தொகை: இத்தனை கோடியா
ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் பங்குகளில் முறைகேடான வர்த்தகம் செய்ததாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முகேஷ் அம்பானி மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ .70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் பெட்ரோலியம் 2009-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) உடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால், 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் முறைக்கேடு நடந்ததை கண்டுபிடித்த இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமறை வாரியமான செபி, இந்த அபராதங்களை விதித்துள்ளது.இதுதொடர்பாக செபி 95 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் 2007ல், RIL மற்றும் அதனுடன் நெருக்கமாக…
நடிகர் ரஜினிகாந்த் முடிவிற்கு எதிர்ப்பு! போயஸ் வீட்டிற்கு முன் ரசிகர்கள் செய்த செயல்
நடிகர் ரஜினி அரசியல் விலகல் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் அவரது போயஸ்கார்டன் வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, இன்று அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு ரசிர்களை கலக்கத்தில் ஆழ்த்தினார்.தனது இந்த முடிவிற்கு உடல்நிலையே காரணம் என குறிப்பிட்ட நடிகர் ரஜினி, இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை…
ரஜினி அரசியலில் இருந்து விலகியது குறித்து… சீமான் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
நடிகர் ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினி, நான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், என்னை நம்பி வந்தவர்களை பலிகாடாக ஆக்க விரும்பவில்லை எனவும், உடல் நிலை போன்ற காரணங்களினாலும் இந்த முடிவை நான் வேதனையுடன் எடுத்துள்ளதாக, இன்று காலை அறிவித்தார்.இவரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
பிரித்தானியாவிலிந்து இந்தியா திரும்பிய 19 பேருக்கு கொரோனா; புதிய வகை வைரஸாக இருக்குமா என சோதனை
இந்தியாவில் டெல்லி அரசாங்கம் வீடு வீடாக சென்று, பிரித்தானியாவிலிருந்து திரும்பிய நபர்களை கோவிட் -19 சோதனை நடத்திவருகிறது. அதில், இதுவரை 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 வரை பிரித்தானியாவிலிருந்து இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 13,000-க்கும் மேற்பட்டவர்களில் மொத்தம் 19 பயணிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.11 பேர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே நேர்மறையாக சோதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் வீடு…
பிரித்தானியாவில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! நேற்று மட்டும் 1009 பாதிப்பு என அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருந்து திரும்பிய 3 பேர் உட்பட மொத்தம் தமிழகத்தில் நேற்று மட்டும் 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.இதன் காரணமாக அங்கு உரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு…