Tags Coronavirus
Tag: coronavirus
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேர் மரணம்; மத்திய சுகாதார வெளியிட்ட தகவல்
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவியது. தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் தற்போது 22 பேர்...
லில் நகரத்திலும் பிரித்தானிய வைரஸ் தொற்று!!
மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இரண்டு பேரிற்கு, பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது...
பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இல் து பிரான்ஸ்..!!
இல் து பிரான்ஸ் கடந்த வருடத்தில் பாரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. சுற்றுலாத்துறையின் வருவாயை பிரதானமாக நம்பி இருக்கும் இல் து பிரான்ஸ், கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10.8% வீத பொருளாதார...
பிரான்சில் இந்த ஆண்டு இறுதிக்கு பின் மீண்டும் உரடங்கா? ஆலோசனையில் அரசு: கசிந்த தகவல்
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்கு பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்பு நிலவியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் இன்னும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது தவிர, கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.அதுமட்டுமின்றி இப்போது பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அடுத்த ஆண்டில் ஆவது, இந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்கிற நிலையில், இது தொடரலாம் என்று கூறப்படுகிறது.ஏனெனில், பிரான்சின் மருத்துவத் துறையில் இருப்பவர்கள், மூன்று…
கொரோனா வைரஸின் உருமாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது…!
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது சில பகுதிகளில் வேகமாக பரவி வருவதாகவும் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாற் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தின் தெற்கில் இந்த முக்கியமான மாறுபாட்டுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், சுமார் 60 வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பிரித்தானிய விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உரு மாறுபாட்டை வகைப்படுத்துவதற்கும்…
மீண்டும் இங்கையில் கொரோனா! மிகுந்த மனவேதனையை தருகிறது! தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்- ஜனாதிபதி விசேட அறிக்கை
கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இங்கையில்...
பிரித்தானியாவில் ஒரே நாளில் 14,500 பேருக்கு கொரோனா!! எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள் என்று பார்க்கின்றீர்களா?
பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று...
கொரோனா தொற்று குணமடைந்தவர்கள் உஷார்.. எச்சரிக்கை விடுத்த மருத்துவர்கள்
கொரோனா வைரஸ் ஆனது ஒரு பக்கம் குணமடைந்து வந்தாலும், மறுபக்கம் அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது.இதனால் முககவசத்தை கட்டாயமாக அனைவரும் பயன்படுத்தவேண்டும் என சுகாதார மையம் அடிக்கடி எச்சரித்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் பலரும்...
கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் அமல் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த மிக கடுமையான விதிகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ500 அபராதம், மாஸ்க் அணியாவிட்டால் ரூ200 அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறும்...
மறைந்த எம்.பி வசந்தகுமார் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து...