கிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது. இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை…
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…
சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…
இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…
ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…
நாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்?…
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…
ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…
இன்றைய ராசிபலன் 02-01-2021
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...
இன்றைய ராசிபலன் 29-12-2020
மேஷம்
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...
ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...
காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள்.
ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...
கண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.
உடல் எடை
கற்றாழை -...
கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…
இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…
மெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…
உங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...
கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...
உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
Homeசெய்திகள்RER தொடருந்தை செலுத்திய முன்னாள் ஜனாதிபதி! - சுவாரஷ்ய தகவல்!!
1977 ஆம் ஆண்டு, இவர் ஜனாதிபதியாக கடமையாற்றும் போது Châtelet-Les Halles நிலையத்தில் RER தொடருந்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார். அதன்போது Châtelet-Les Halles நிலையத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரம் தொடருந்தை ஜனாதிபதி செலுத்தினார்.
- Advertisement -
Alstom-Bombardier-RER-train-thinatamil
- Advertisement -
டிசம்பர் 8, 1977 ஆம் ஆண்டு இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றது. பிரெஞ்சு ஜனாதிபதிகளில் தொடருந்தை செலுத்திய முதல் ஜனாதிபதி இவராவார்.
ஜனாதிபதி aléry Giscard d’Estaing , RER சேவைகளுக்கு Île-de-France metro என பெயர் சூட்ட விரும்பினார். ஆனால் பின்னர் சில காரணங்களுக்காக அப்பெயர் சூட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது. இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை…
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…
அகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.பங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை…
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று இன்று சீனாவின் வூஹான் பகுதியை சென்றடைந்துள்ளது.கொரோனா வைரஸ் உருவானமை தொடர்பில் குறித்த குழு ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் 10 பேர் அடங்கிய குறித்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.கொரோனா வைரஸ் சீனாவில் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.இதனையடுத்து பல நாடுகளிலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்ததோடு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.இதற்கிடையில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் சீனாவில் கொவிட் மரணம் ஒன்று…
ஊழல் குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் கியுன்-ஹைக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தென் கொரியாவின் மேல் நீதிமன்றில் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியான இவரின் ஆட்சி 2017 ஆம் ஆண்டு நிதி ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்தது.தென் கொரியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ஜனாதிபதி பதிவிலிருந்து நீக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவர் ஆவார்.2018 ஆம் ஆண்டில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்இ வொன்…
உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடக்கத்தில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து, முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.இந்த போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே…
இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja. அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார்.பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இந்த…
compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software