ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் டி.டி.ஹெச். மற்றும் இண்டர்நெட் துறைகளில் கால்பதிக்கலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகின.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட முதல் தேநிறம் இன்டர்நெட் மற்றும் டிடிஹெச். சேவைகளை விரைவில் வழங்கலாம் மற்றும் அதனுடன் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பல தகவல்கள் வெளிப்படையாகின.
ஜியோ டி.டி.ஹெச். மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் துவங்கப்படலாம் என்று, இவற்றின் விலையும் ஜியோ போன்ற மலிவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் சக்தியூட்டப்படலாம் என்று இது வழக்கமான டி.டி.ஹெச். சேவைகளை விட வித்தியாசமானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிக மெல்லிய வடிவமைப்பு, அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ டி.டி.ஹெச். சேவையை ஹ் டி.டி.எம்.ஐ.ஐ. தொலைகாட்சி, அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம்காஸ்ட் போன்ற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம். அந்த வகையில் எந்தவிதமான தொலைகாட்சி மற்றும் ஸ்மார்ட் டிவிவையை மாற்றிட முடியும்.
முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். செட் டாப் பாக்ஸ் ஜியோ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோருடன் இணைத்து ஆன்ட்ராய்டு செயலிகள் டிவிவில் டவுன்லோடு செய்ய முடியும் என கூறப்பட்டது. செட்-டாப் பாக்ஸ் இல் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரி கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஜியோ ஹெல்லோ உள்ளிட்ட வசதிகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.