Evry : பேருந்துக்குள் திடீர் தாக்குதல்! – பயணி படுகாயம்! Cité des Pyramides
Main Editor - 0
பேருந்துக்குள் திடீரென தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அடுத்து, பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Evry (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 6 மணி அளவில் Cité des Pyramides...
முல்லைத்தீவு நகரைச் சூழ 100 கிலோமீற்றர் பரப்புக்கு அபாயம் – காலநிலை அவதானி நா.பிரதீபராஜா (காணொளி)
Main Editor - 0
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள நிரேவி புயல் தற்போதைய நிலவரத்தின்படிமுல்லைத்தீவு நகரத்தினை மையப்படுத்தி நகர்வதற்கான அபாயம் காணப்படுவதாகயாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் காலநிலை அவதானி நா பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.அதன் முழுமையான இணைப்பு வருமாறு,
ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!! Eiffel Reopening
Main Editor - 0
ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஈஃபிள் கோபுரம் திறக்கப்படுவதாக அதன் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த சில வாரங்களுக்கு பகுதி நேரமாக மாத்திரமே ஈஃபிள்...
பிரான்ஸ்: சர்ச்சைக்குள்ளான காவல்துறை அதிகாரியின் புகைப்படம்!
Main Editor - 0
பிரான்ஸ்: சர்ச்சைக்குள்ளான காவல்துறை அதிகாரியின் புகைப்படம்!காவல்துறை அதிகாரி ஒருவரின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Google நிறுவனத்தின் Maps செயலியில் ( application) காவல்துறை அதிகாரி ஒருவர் பதிவாகியுள்ளார். அவரது வாகனத்தின் சாரதி இருக்கையில்...
விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை! முப்படையினரும் ஆயத்த நிலையில் … #Weather #Cyclone
Main Editor - 0
#Weather
#Cyclone சிகப்பு எச்சரிக்கை!புரெவி சூறாவளியினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.புரெவி சூறாவளி இன்று இலங்கையை கடக்க உள்ளதாக சிகப்பு எச்சரிக்கை...
புரெவி சூறாவளி தரைத்தொடும் நேரம் அறிவிப்பு…!
Main Editor - 0
புரெவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைத்தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக...
நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne
Main Editor - 0
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
பரிஸ் தீ விபத்தில் சிக்கிய அகதிகள்!
Main Editor - 0
பரிஸ்: அகதிகள் சிலர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.பரிஸ், 18 ஆம் வட்டாரத்தின் rue Marc Séguin வீதியில் அமைந்துள்ள அகதிகள் வரவேற்று முகாமில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சனிக்கிழமை இரவு குறித்த கட்டிடத்தில் தீ...
பிரான்சில் கொரோனாத் தடுப்பூசி – யாரிற்கு முன்னுரிமை!!
Main Editor - 0
பிரான்சில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முதற்கட்ட கொரோனாத் தடுப்பூசிகள் வெளிவரும் என்றும், முதற்கட்ட விநியோகம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.இந்த முதற்கட்டத் தடுப்பூசிகள் யாரிற்கு முன்னுரிமை...
RATP : வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! – போக்குவரத்து பாதிப்பு!!
Main Editor - 0
RATP: ஐந்து தொடருந்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை இத்தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 17 ஆம் திகதி, வியாழக்கிழமை ‘கறுப்பு நாள்’ என தொழிற்சங்கங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு, அன்றைய...
விவசாய வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகள் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுத்து கொடூர கொலை!
Main Editor - 0
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது....
🔴 பிரான்ஸ்: கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று மற்றும் சாவு நிலவரம்! (நவம்பர் 26)
Main Editor - 0
இன்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளனஅதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 339 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,957...