பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பாலா மற்றும் ஆரி இடையே பயங்கர வாக்குவாதம் நடைபெற்று வருகின்றது. bigg boss 4 aari
முதல் ப்ரொமோவில் பாலா பயங்கர கோபமாகவும், பாலாவிற்கு ஆதரவாக ரம்யா ஆரியை முகத்தில் அடித்தது போன்று பேசியதை கமல் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆரியின் நேர்மை, பாலாவின் கோபம், ரம்யாவின் நக்கல் பேச்சு என அனைத்தையும் கமல் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்